chennai மடிக்கணினி கேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூலை 10, 2019 அரசு நிதியுதவி பெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மடிக்கணினி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.